“மெண்டல் மனதில்” படத்தின் முதல் பாடல் “உயிரே உயிரே” வெளியீடு
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் “மெண்டல் மனதில்” திரைப்படத்தின் முதல் பாடல் “உயிரே உயிரே” வெளியாகியுள்ளது. இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை மாதுரி ஜெயின் நாயகியாக நடிக்க, நடிகை சீதா முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் இந்த திரைப்படம், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகுவதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் மற்றும் உணர்ச்சி கலந்த பாடலாக அமைந்துள்ள “உயிரே உயிரே”
