April 16, 2026
CHENNAI - INDIA

அரசியல்

அரசியல்

மேற்கு வங்க அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், ஐ.ஜி.களுடன் விவாதம் நாளை மாநில தேர்தல் அதிகாரி, வருமானவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, அங்குள்ள உயர் அதிகாரிகளுடன் இரண்டு நாள் ஆன்லைன் ஆலோசனையை தொடங்கியுள்ளது. பாதுகாப்பு மற்றும் நிர்வாக முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் மனோஜ் குமார் அகர்வால் தலைமையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர்கள், ஐ.ஜி.கள், மாவட்ட காவல்துறை

Read More
அரசியல்

இன்ஸ்டாகிராமில் 106 மில்லியன் பின்தொடர்பவர்கள் – உலக சாதனை படைத்தார் பிரதமர் மோடி

இன்ஸ்டாகிராமில் 106 மில்லியன் பின்தொடர்பவர்கள் – உலகத் தலைவர்களில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராமில் 106 மில்லியன் (10.06 கோடி) பின்தொடர்பவர்களை கடந்த முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். உலகத் தலைவர்களிடையே சமூக ஊடகங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதியாக அவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 2014 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரதமர் மோடி, கடந்த 12

Read More
அரசியல் திமுக

ஓ.பி.எஸ். தி.மு.க.வுக்கு சென்றால் த.வெ.க.வுக்கு செல்வோம் – ஆதரவாளர்கள் திடீர் போர்க்கொடி

காஞ்சிபுரம் நிர்வாகிகள் உட்பட 75 பேர் விலகல்; நீலகிரியில் ஆதரவாளர்கள் கடும் எச்சரிக்கை தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. முக்கிய கட்சிகள் கூட்டணி அமைப்பு, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை வழிநடத்தி வரும்

Read More
அரசியல்

முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மறைவு — பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்

அரசியல் அனுபவமும் சமூகப்பணியும் என்றும் நினைவில் இருக்கும் என இரங்கல் பதிவு முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான முகுல் ராய் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு அரசியல் துறைக்கு பெரிய இழப்பு எனக் குறிப்பிட்ட பிரதமர், சமூக வலைதளப் பதிவின் மூலம் தனது அனுதாபத்தை வெளிப்படுத்தினார். பிரதமர் வெளியிட்ட பதிவில், முகுல் ராய் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர் என்றும், பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்

Read More
அரசியல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஆசிரியர்கள் இல்லை — திமுக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கண்டனம்

“தமிழரும் தொழில்நுட்பமும்” பாடம் கற்பிக்க பேராசிரியர்கள் நியமனம் அவசியம்; மாணவர்கள் படிக்காமலே தேர்வு எழுதும் நிலை என குற்றச்சாட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் முதலாமாண்டு பொறியியல் படிப்பில் இடம்பெற்றுள்ள “தமிழரும் தொழில்நுட்பமும்” என்ற பாடத்தைக் கற்பிப்பதற்கு உதவிப் பேராசிரியர்கள் ஒருவர் கூட இல்லை என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் இல்லாத சூழலில், தற்போது நடைபெற்று வரும் அகமதிப்பெண் தேர்வுகளில் மாணவர்கள் பாடத்தை முறையாக கற்காமலேயே

Read More
அரசியல்

கன்னியாகுமரியில் ரயில் தவறிய ஆத்திரம் — ஸ்டேஷன் மாஸ்டரை தாக்கிய வடமாநில இளைஞர் கைது

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபாஷ் ஜிலாங்கியா சிறையில் அடைப்பு; நாகர்கோவில் ரயில்வே போலீசார் நடவடிக்கை கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ரயிலை தவறவிட்ட ஆத்திரத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் அகிலேஷை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபாஷ் ஜிலாங்கியா (31) என்பவர் மதுபோதையில் ஸ்டேஷன் மாஸ்டருடன் தகராறு செய்து, பின்னர் உடல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர்

Read More
அரசியல்

2 வயது குழந்தை கடத்தல் முயற்சி – தம்பதியினர் கைது

குலசேகரப்பட்டினத்தில் 2 வயது குழந்தை கடத்தல் முயற்சி – 20 நிமிடத்தில் போலீஸ் மீட்பு, தம்பதியினர் கைது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் கார்த்திக்–முத்துச்செல்வி தம்பதியினரின் இரண்டு வயது குழந்தையை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தண்ணீர் வாங்கும் போல கடை முன்பு வந்த தம்பதியினர், அங்கு நின்றிருந்த குழந்தையை கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கிச் சென்று தப்பினர். இதையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், தாய் முத்துச்செல்வி கடத்தல்காரர்களை

Read More
அரசியல்

திருப்பூரில் பயங்கரவாதச் சதி: 8 பேர் கைது – தமிழக பாதுகாப்பு குறைபாடு எல்.முருகன் கண்டனம்

திருப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 8 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதுடன், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது, டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை தமிழக போலீசார் என்ன செய்தனர் என்ற

Read More
அரசியல்

கோவை திமுக மாநாடு: பயணிகள் அவதி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி, கருவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் இந்த சேவைகளை நம்பியே உள்ளனர். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற திமுக மாநாட்டிற்கு பொதுமக்களை அழைத்துச் செல்ல திருப்பூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான தனியார் பேருந்துகள்

Read More