மேற்கு வங்க அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், ஐ.ஜி.களுடன் விவாதம் நாளை மாநில தேர்தல் அதிகாரி, வருமானவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, அங்குள்ள உயர் அதிகாரிகளுடன் இரண்டு நாள் ஆன்லைன் ஆலோசனையை தொடங்கியுள்ளது. பாதுகாப்பு மற்றும் நிர்வாக முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் மனோஜ் குமார் அகர்வால் தலைமையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர்கள், ஐ.ஜி.கள், மாவட்ட காவல்துறை
