April 18, 2026
CHENNAI - INDIA

காவல் நிலையம்

அரசியல்

கன்னியாகுமரியில் ரயில் தவறிய ஆத்திரம் — ஸ்டேஷன் மாஸ்டரை தாக்கிய வடமாநில இளைஞர் கைது

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபாஷ் ஜிலாங்கியா சிறையில் அடைப்பு; நாகர்கோவில் ரயில்வே போலீசார் நடவடிக்கை கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ரயிலை தவறவிட்ட ஆத்திரத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் அகிலேஷை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபாஷ் ஜிலாங்கியா (31) என்பவர் மதுபோதையில் ஸ்டேஷன் மாஸ்டருடன் தகராறு செய்து, பின்னர் உடல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர்

Read More