“மகனுக்காகவே விலகினேன்” – நடிகை கனிகா
எதிர்நீச்சல் 2 தொடரை விட்டு வெளியேறிய நடிகை கனிகா விளக்கம் எதிர்நீச்சல் 2 தொடரிலிருந்து திடீரென விலகியதற்கான காரணம் குறித்து நடிகை கனிகா விளக்கம் அளித்துள்ளார். முதல் பாகத்தில் ஈஸ்வரி கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், தொடரிலிருந்து விலகியதற்கு பல்வேறு காரணங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்ட நிலையில், தற்போது உண்மையான காரணத்தைத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளில் எதிர்நீச்சல் தொடரில் சிறப்பாக நடித்ததற்காக கனிகா சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை
